ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வியாழ னன்று (ஜூலை 23) தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை, தென்சென்னையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.