tamilnadu

img

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்கக் கோரி

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பூண்டி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, இரா.கி.பேட்டை, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.