சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம் துவங்கியது
சென்னை,ஜூன் 12- தமிழ்நாடு முழுவதும் மக்களின் வாழ்வுரிமை கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் நகரங்களில் நடைபயணமாகவும், கிராமப் புறங்களில் வாகனங்களில் சென்றும் கோடிக்கணக்கான மக்களை சந்திக்கின் றன. அதன்படி வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் தொடங்கி யுள்ளது. பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் 15வது வார்டு குளத்துமாநகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சாரத்தை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சுவாமி நாதன் தொடங்கி வைத்தார். மாவட்டக் க்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் தலை மையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிபி.கிருஷ்ணன், தென்சென்னை மாவட்ட க்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவ ட்டக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார், பகுதி செயலாளர் தாமு, தாம்பரம் மாநக ராட்சி உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி, பகுதி குழு உறுப்பினர்கள் கே.சுந்தர்ராஜ், ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர் மயிலாப்பூர் சென்னை மயிலாப்பூர் பகுதி சார்பில் 171 வது வட்டம் கேசவ பெருமாள்புரத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ். குமார், பகுதிச் செயலாளர் ஐ. ஆர். ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.‘ அம்பத்தூர் அம்பத்தூரில் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணன் தொடங்கி வைத்தார். இதில் மூத்த தலைவர் சி.சுந்தர ராஜ், நிர்வாகிகள் சு.பால்சாமி, ஜி.மூர்த்தி, எம்.பகத்சிங், கே.சீனிவாசன், சி.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருத்தணி திருத்தணியில் புதனன்று (ஜூன் 11), துவங்கிய பிரச்சாரத்திற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ஏ.கரிமுல்லா தலைமை தாங்கினார். இதனை கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.பெருமாள், வட்டச் செயலாளர் வி.அந்தோணி, மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.அப்சல்அகமது மற்றும் வட்டக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுர் திருவள்ளுரில் உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். இந்த பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தலைவர் ப.சுந்தரராசன் துவக்கி வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, வட்டச் செயலாளர் எஸ்.கலை யரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.எழிலரசன், என்.கீதா மற்றும் வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போளூர் திருவண்ணாமலை மாவட்டம் போளூ ரில் வட்டக் குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் நடந்த பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் ப.செல்வன் தொடங்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சிவாஜி, வட்டாரச் செயலாளர் ரவிதாசன் மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கோலியனூர் விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில். வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், இடைக் கமிட்டி உறுப்பினர்கள் மதுசூதன், ராஜாராமன், கிளைச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தளி ஒன்றியம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியக்குழு சார்பில் காரண்டபள்ளியில் செயலாளர் நடராஜன் தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒன்றியச் செயலாளர் காளி.கோவிந்த ராசு தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுப்பராயன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சாதனந்தன், ஸ்டாலின், நகர செய லாளர் மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.