tamilnadu

img

புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, மே 2- புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை களின் கடமை என சென்னை  உயர்நீதிமன்றம் தெரிவித்துள் ளது. நாட்டில் உள்ள அனைத்து  புராதன சின்னங்களின் பாது காவலர்கள் என்ற முறையில் புராதன சின்னங்களை பாது காக்க வேண்டும். அரியலூர்  கங்கை கொண்ட சோழபுரத் தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் 1,000  ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  யுனெஸ்கோ அமைப்பால் புரா தன சின்னமாக அறிவிக்கப் பட்ட கோயிலில் புதிய கட்டு மானம் மேற்கொள்ள தடை  கோரி வழக்கறிஞர் பாலகுரு  என்பவர் வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்த வழக்கிலேயே மேற்கண்டவாறு கூறிய நீதிபதி கள், மனுதாரரின் வாதத்தை பரி சீலித்து இந்திய தொல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெ டுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.