“ஊழலுக்கு எதிரானவர் போல் வேடமிடும் மோடி, ஜெயலலிதா சிறந்த முதல்வர் என சான்றிதழ் தந்துவிட்டுப் போயிருக்கிறார். ரபேல் விமான பேர ஊழல் முதல் தேர்தல் பத்திரம் வரை பாஜகவின் யோக்கியதை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. அதனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு மோடி நற்சான்றிதழ் தந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை!” என்று காங்கிரஸ் பட்டியல் வகுப்புப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் சாடியுள்ளார்.