மறைந்த மகத்தான தலைவர் சங்கரய்யாவின் முகத்தை இறுதியாகக் காண தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக் கான தோழர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.
சங்கரய்யா உடலுக்கு கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராம கிருஷ்ணன், அசோக் தாவ்லே, கேரள மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர், மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி மற்றும் கேரள மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், கே. ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய செயலாளர் ஆர்.கரு மலையான், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச் செயலாளர்கள் வி.குமார், க.திருச்செல்வன், திராவிடர் கழக தலை வர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், டி.ஆர்.பாலு எம்.பி., திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மு.சண்முகம் எம்.பி., (தொமுச), கருணாநிதி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், நவாஸ்கான் எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சி தலை வர் தி.வேல்முருகன், தமிழ் மாநில காங்கிரஸ் தலை வர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் திட்டக் குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் நாகநாதன், அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தமி ழன், அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆதித் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன், சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், டிசம்பர் 3 இயக்கம் தலைவர் தீபக், எஸ்.டி.பி.ஐ. மாநிலப் பொருளாளர் அமீர் ஹம்சா, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், ஏ.லாசர், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம்,ஆர்.கருமலையான், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், எஸ்.நூர்முகமது, என்.குணசேகரன், க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்க டேசன், ஜி.சுகுமாறன், கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், என்.பாண்டி, டி.ரவீந்திரன், செ.முத்துக்கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, திரைப்பட இயக்குனர்கள் தீபக், ரவிக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ர`ஹீம் எம்.பி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், திரைக் கலைஞர்கள் சத்ய ராஜ், பார்த்திபன், ரோகிணி, மன்சூர் அலிகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்லி ஆனந்த் (விஜய் ரசிகர் மன்றம்), எழுத்தாளர் இமயம், காளீஸ்வரன் (மாற்று ஊடக மையம்), பி.எஸ்.டி.புருஷோத்தமன் (டியூஜெ), பத்திரிகையாளர்கள் தியாகச் செம்மல், செந்தில்வேல், குணசேகரன், தமிழ்நாடு பிரஸ் புகைப்பட கலைஞர்கள் சங்க தலை வர் ஜோதிராமலிங்கம் உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வர்க்க - வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.