tamilnadu

img

போதைக்கு எதிராக களப்பலியான தோழர் அசோக் 5ஆம் ஆண்டு நினைவு கால்பந்து போட்டி

போதைக்கு எதிராக களப்பலியான தோழர் அசோக் 5ஆம் ஆண்டு நினைவு கால்பந்து போட்டி, பரிசளிப்பு நிகழ்ச்சி எழும்பூர் பகுதி, தட்டங்குளத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, பகுதித்தலைவர் பி.வி.ஹேமந்த்குமார், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாணவர் சங்க பகுதி ஒருங்கிணைப்பாளர் காரல் சே உள்ளிட்டோர் பேசினர்.