tamilnadu

img

சிஐடியு 50ஆம் ஆண்டு பொன் விழா

சிஐடியு 50ஆம் ஆண்டு பொன் விழா துவக்க நிகழ்வு சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பெரம்பூர் ஏ.பி.நினைவகத்தில் வியாழனன்று (மே30) நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்பிரையாற்றினார். மாவட்டத்துணைத்தலைவர் பி.என்.உண்ணி, பொருளாளர் வி.குப்புசாமி, துணைச்செயலாளர் ஆர்.அருள்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சிஐடியு செய்திக்கு சந்தாக்கள் வழங்கப்பட்டன.