- தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அண்ணா பல்கலைகழகத்திற்கு மகிழ்ச்சியுடன் வருகை தந்தார்.
- வடசென்னை மக்களவைத் தொகுதியில் 4.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி (நடுவில்) மகிழ்ச்சியுடன் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
- வடசென்னை மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ராணி மேரிக்கல்லூரியில் காலையில் ஊடகத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- வடசென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.