tamilnadu

img

கடலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கடலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோண்டூர் ஜோதி நகர் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விபத்தில் பலியான முன்னாள் முதலமைச்சர் விஜய்ரூபாணி மற்றும் இந்திய, வெளிநாட்டு பயணிகள், குழந்தைகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், தலைவர் பாலு பச்சையப்பன், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து