tamilnadu

புற்றுநோயாளிகளை பாதுகாக்க தனிக்கவனம் தேவை

சென்னை,மார்ச் 23- புற்றுநோயாளிகள் நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான அவர் கீமோ தெரபி, ரேடியோ தெரபி, இம்யூனோ தெரபி  போன்ற  சிகிச்சை முறைகளுக்கு உட்ப டுத்தப்படும்  நோயாளிகளை வெகு கவன மாக கண்காணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றால்  தாக்கப்படும் புற்றுநோயாளிகள் மருந்து  உட்கொள்ளும்  முறைகளில் மாற்றங்க ளுக்கு உட்படுத்தவேண்டும். சிகிச்சை  முறையிலான மாற்றங்கள் தவிர  கோரோனா வைரஸ்  புற்றுநோய்க்கான  சிகிச்சை முறையில் தலையிட்டு தொந்த ரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மருத்துவர்களும் கூட தேவை இல் லாத பட்சத்தில்  நோயாளிகளோடு நேர டியான தொடர்பை தவிர்ப்பது நல்லது  என்றும் தொலைபேசி, காணொலி காட்சி மூலமாகவும் மருத்துவ ஆலோ சனை செய்யலாம் என்றும் புற்றுநோய்  மருத்துவர் அனிதா ரமேஷ் தெரி வித்துள்ளார்.

;