புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு.
உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.