tamilnadu

img

ஐசிஎப் வளாகத்தில் புத்தகத் திருவிழா

உலக புத்தக தினமான செவ்வாயன்று (ஏப்.23) ஐசிஎப் வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.  புத்தகக்காட்சி சிஐடிய மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். தமுஎகச ஐசிஎப் கிளையும், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனும் (சிஐடியு) இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.