உலக புத்தக தினமான செவ்வாயன்று (ஏப்.23) ஐசிஎப் வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. புத்தகக்காட்சி சிஐடிய மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். தமுஎகச ஐசிஎப் கிளையும், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனும் (சிஐடியு) இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.