tamilnadu

img

துப்பாக்கி தோட்டா துளைக்காத சீருடை தயாரிக்கும் பணி தொடங்கம்

ஆவடி ராணுவ உடை தொழிற்சாலையில் துப்பாக்கி தோட்டா துளைக்காத சீருடை வடிவமைத்து தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் முதல் இரண்டு உடைகளை செவ்வாயன்று (ஆக. 11) ஆலையின் பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ், தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் சீமா அகர்வாலிடம் வழங்கினார். இதில் செந்தில்  குமாரி (டிஐஜி), கூடுதல் துணை பொது மேலாளர் மதிவாணன், இணை பொது மேலாளர் செந்தில் குமார், அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.