tamilnadu

img

ஒன்றிய அரசின் தீராத வன்மம்!

”கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ. 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்!” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.