மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், அனைவருக்கும் சட்டபடியான உரிமைகளையும் சலுகைகளையும் தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் செங்கல்பட்டு நகர பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், அனைவருக்கும் சட்டபடியான உரிமைகளையும் சலுகைகளையும் தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் செங்கல்பட்டு நகர பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.