“இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம். ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா? என கேட்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.