மே தினத்தை முன்னிட்டு தென்சென்னையில் சிஐடியு- ஏஐடியுசி சார்பில் சைதாப்பேட்டையிலிருந்து ஜாபர்கான்பேட்டை வரை உற்சாகமான பேரணி நடைபெற்றது.மே தினத்தை முன்னிட்டு தென்சென்னையில் சிஐடியு- ஏஐடியுசி சார்பில் சைதாப்பேட்டையிலிருந்து ஜாபர்கான்பேட்டை வரை உற்சாகமான பேரணி நடைபெற்றது.
மே தினத்தை முன்னிட்டு வடசென்னையில் சிஐடியு- ஏஐடியுசி சார்பில் ஓட்டேரியில் இருந்து புளியந்தோப்பு அம்பேத்கர் சிலை வரை எழுச்சிமிக்க பேரணி நடைபெற்றது.