tamilnadu

img

அரசின்  144  தடை உத்தரவு அறிவிப்பால்  ஓசூர் உழவர் சந்தையில் என்றுமில்லாத மக்கள் கூட்டம்

அரசின்  144  தடை உத்தரவு அறிவிப்பால்  ஓசூர் உழவர் சந்தையில் என்றுமில்லாத மக்கள் கூட்டம் அலை மோதியது. எல்லாரும் ஒரு வாரத்திற்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்றதால் ஒரு மணிக்குள் அனைத்து கடைகளிலும் காய்கறிகள் விற்று தீர்ந்தது.