ஐரோப்பிய யூனியன் தாராள வர்த்தக சங்கத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் தாராள வர்த்தக உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதன் விளைவாக இந்திய சந்தைக்குள் ஐரோப்பிய பெரும் பணக்கார நாடுகளில் விவசாய விளைப்பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இந்திய விவசாயம் அழியும். அனுமதிக்கவே மாட்டோம்.