நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக குஜராத்தில் ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “பண வசதி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது” என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.