tamilnadu

img

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவைகள் 3 விசை படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 விசை படகுகளையும் இலங்கை கடற் படையினர் பறிமுதல் செய்து 21 பேரை கைது செய்தனர். இதற்கு முன்பு கடந்த 19 ஆம் தேதி 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.