tamilnadu

img

பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 2 பேர் கைது!

சென்னை,டிசம்பர்.09- மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் மனவளர்ச்சி குன்றிய மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த மணி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நரேஷ் என்ற கல்லூரி மாணவரும். பள்ளி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.