tamilnadu

img

கொரோனோ நோயாளி இல்லாத சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை
கொரோனா நோயாளியில்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் உருவாக அர்ப்பணிப்போடு பணி செய்த மருத்துவர்களை,செவிலியர்களை,தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்  சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை பெற்று நலம் பெற்ற  12வது நோயாளியை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்  அனைவரையும் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்..இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மருத்துவக்கல்லூரி டீன் ரெத்தினவேல்   உட்பட பலர் ,கலந்து கொண்டனர்

;