வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது என்றும் கஞ்சா புழக்கத்தில் மதம், இனம், தாண்டி பலர் ஈடுபடுகின்றனர் எனவே வடமாநிலத்தவர்கள் என்று சொல்ல வேண்டாம் எனவும் கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார்.
கஞ்சா சாக்லேட்கள் வழக்கமான சாக்லேட் போலவே இருக்கும் அதில் 15% கஞ்சா கலந்திருக்கும் எனவும் கோவை எஸ்.பி தெரிவித்துள்ளார்.