கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
இன்று காலை சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து சுங்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.