tamilnadu

img

மருத்துவர் ராஜேந்திரன் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மருத்துவர் ராஜேந்திரன் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோபி, மே 19- கோபியில் மறைந்த மருத்து வர் ராஜேந்திரனின் 4 ஆம் ஆண்டு  நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்களன்று மருத்துவர் எம்.ராஜேந்திரனின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத் துவர் இராஜலட்சுமி, மருத்துவர் சதிஷ், ஜீவா, மெடிக்கல் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு,  அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் சிபிஎம் மூத்த தோழர்கள் முத்துச்சாமி, ஏ.எம்.முனுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மல் லிகா, வழக்குரைஞர் வி.சி.நந்த குமார், கிளைச் செயலாளர் க. பெருமாள், விதொச வி.ஆர்.மாணிக்கம், விவசாயிகள் சங்க  வட்ட பொருளாளர் வெங்கிடுசாமி மற்றும் துரைசாமி, கெம்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.