மத்திய அரசிற்கு சொந்தமான அனைத்து என்.டி.சி மில்௧ளையும் இயக்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்ப்பில் கோவை என்.டி.சி தலைமை நிறுவ னம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.