tamilnadu

மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை, ஜூன் 22- கோவையில், பெற் றோர் திட்டியதால் மனமு டைந்த பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.

கோவை மாவட்டம், பாப்பநாய்க்கன் பாளை யம், என்.ஜி.ராமசாமி வீதியை சேர்ந்தவர் சேது நாராயணன். இவரது மகள் கனிஷ்கா(16). இவர்  மணி மேல்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகி றார். இந்நிலையில் 10ஆம் வகுப்பிற்கு படிக்க வேண் டிய பாடங்கள் குறித்து மாணவர்களின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு அனுப்பி வைக்க பட்டு இருந்தது.

இந்நிலை யில், அடிக்கடி தொலைக் காட்சி பார்த்து கொண்டு இருந்த மகளை பெற்றோர் கள் படிக்க சொல்லி அறிவு றுத்தினார். இதனால் மன முடைந்த பள்ளி மாணவி கனிஷ்கா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கனிஷ்காவின் தந்தை சேது நாராயணன் அளித்த தகவ லின் அடிப்படையில் வழக் குப்பதிவு செய்து பந்தய சாலை காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படிக்க சொல்லி பெற்றோர்கள் கூறியதால் தூக்குபோட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.

;