tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி, அக்.10- தருமபுரியில்மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அக்.18 தேதி யன்று நடைபெறுகிறது.  தருமபுரியில்மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  அக். 18ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் நடை பெறுகிறது. இக்கூட்டம் மாவட்ட  ஆட்சியர்  தலைமையில், தருமபுரி மாவட்ட  மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறு கிறது. முன்னதாக  அக்.15 ஆம் தேதியன்று காலை  10 மணியளவில் அரூர் வருவாய் கோட்டாட்சியர்   தலைமையில் மொரப்பூர் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.   இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார். 

;