வங்கி இணைப்பை கைவிட வேண்டும். ஓய்வூதியர் கோரிக்கைகளை ஓய்வூதியர் சங்கங் களோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் புதனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.