திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் காலை நேர தொடர் வகுப்பின் இரண்டாம் நாள் வகுப்பிற்கு கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி தலைமை ஏற் றார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக் கூர் ராமலிங்கம் உரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.