ரயில்வே துறையை மத்திய மோடி அரசு தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று கோவை ரயில் நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டிஆர்இயு நிர்வாகிகள் தங்கவேல், முருகேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.