புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம், காஞ்சிக் கோவில் பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், தாலுகா செயலாளர் கே.குப்புசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.