பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் நித்து சோப்ரா (29) என்பவர் நாடு முழுவதும் தனிநபராக இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காஷ்மீரில் இருந்து பயணத்தை தொடங்கிய நித்து சோப்ரா புதனன்று இரவு ஈரோடு வந்தடைந்தார். அங்கு நித்து சோப்ராவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.