tamilnadu

கோவையில் கஞ்சா விற்பனை - 9 பேர் கைது

கோவை, ஜூலை 31- கோவையில் கஞ்சா விற் பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்த னர்.
கோவையில் கஞ்சா விற் பனை செய்ததாக சாய்பாபா காலனி, செல்வபுரம், குனிய முத்தூர் மற்றும் போத்தனூர் பகுதியை சேர்ந்த 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களி டம் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், ரூ.2 ஆயிரத்து 30 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;