tamilnadu

img

பரோலில் விடப்படும் சிறைவாசிகள்?

கொல்கத்தா: 
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயுள் சிறைவாசிகளை பரோலில் விடுவிப்பது குறித்து மேற்குவங்க சிறைத் துறை, பரிசீலனையில் இறங்கியுள்ளது. மேற்குவங்கத்தை பொறுத்தவரை மொத்தம்60 சிறைகள் உள்ளன. இவற்றில் 25 ஆயிரம் சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 7 ஆயிரம் பேர் தண் டனை சிறைவாசிகள். இந்நிலையில், இவர் களில் யாரையெல்லாம் பரோலில் அனுமதிக்கலாம்என்பது குறித்து விரைவில்முடிவெடுக்கப்படும் என்று மேற்குவங்க சிறைத்துறை துணை பொதுஇயக்குநர் அருண் குப்தாதெரிவித்துள்ளார்.

;