ஓசூர் வட்டம், மிடுகரப்பள்ளியில் தலித் மக்கள் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றி வேலி அமைக்க வேண்டும், தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஓசூர் வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவி, மாதர் சங்க கிளை நிர்வாகிகள் மஞ்சுளா, ஜெயந்தி, பாப்பம்மா ஆகியோர் சாராட்சியர், வட்டாட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.