tamilnadu

img

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழக கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராடி வரும் மாணவர்களை சிறைவைக்கப்பட்டதை கண்டித்தும்,  பல்கலைக்கழக நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம், மாணவர் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆனந்து, ஜெயபிரகாஷ், சாமிநாதன், எழில், செம்மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.