tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடம்  465 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா ஆகியோர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.