கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊரக மற்றும் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் கிரண்குராலா புதனன்று (பிப். 26) வெளியிட்டார். உடன் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், வருவாய் அலுவலர் சங்கீதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்னமாலா, கோட்டாட்சியர் சாய்வர்த்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.