tamilnadu

img

பப்ஜி விளையாட்டினால் நடந்த விபரீதம்

கர்நாடகா மாநிலத்தில் பப்ஜி விளையாட தடைவிதித்ததால் மகனே அப்பாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலாகவில், இன்று அதிகாலை 4.30 மணிவரையில் தனது மகன் பப்ஜி விளையாடி வந்ததை கண்ட சங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளர். இந்நிலையில் உறங்காமல் விளையாடிய மகன் ரகுவீரிடமிருந்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுவீர் தந்தையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் ரகுவீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

;