புறவழிச்சாலையில் அடைக்கப்பட்ட பாதையை திறக்க கோரிக்கை நமது நிருபர் மார்ச் 4, 2020 3/4/2020 12:00:00 AM கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகர் புறவழிச்சாலையில் அடைக்கப்பட்ட பாதையை திறக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.