பரினாமவியலின் தந்தை என போற்றபட்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் 210ஆவது பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள வித்யாலயா பள்ளியில் தலைவர் ஆர்.துரை தலைமையில் கருத்தரங் கம் நடைபெற்றது. இதில் அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தாமோதரன், கருத்தாளர் எஸ்.பாலகுரு நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் டார்வின் முகமுடி அணிந்திருந்தனர்.