tamilnadu

img

குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டித்து சிபிஎம் முற்றுகை போராட்டம்

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பெருந்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட பொட்டவெளி கிராமத்தில் மழைநீர் தேங்கி  குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.