சென்னை ஐ.சி.எப். தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேருக்கு ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 17 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை ஐ.சி.எப். தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேருக்கு ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 17 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.