tamilnadu

img

கூடைப்பந்து வீரருக்கு கொரோனா

என்பிஏ தொடர் ரத்து

இந்தியாவை போன்று அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவினாலும் அங்கு உயிர்பலியோடு பயணித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பால் 31 பேர் பலியாகியுள்ளனர். 1000-க்கும் அதிகமானோர் சிகிச்சை  பெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய விளை யாட்டு தொடரான என்பிஏ கூடைப்பந்து என்பிஏ தொடரின் நட்சத்திர அணியான ஜாஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால், நடப்பாண்டு சீசன் நிறுத்தி வைக்கப்படுவதாக தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) அறிவித்துள்ளது.  அடுத்து எப்போது போட்டி தொடங்கும் என மறுதேதி அறிவிக்கவில்லை என்பதால் நடப்பாண்டு சீசன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

;