tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை அறந்தாங்கியில் செவ்வாயன்று, பன்னிரண்டாம்  வகுப்பு மாணவிகள் தங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.