கொரோனா தடுப்பு நடவடிக்கை நமது நிருபர் மார்ச் 25, 2020 3/25/2020 12:00:00 AM கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை அறந்தாங்கியில் செவ்வாயன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் தங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். Tags தேர்வு எழுத அனுமதி