tamilnadu

img

வெறிப் பேச்சு தொடர்கிறது

லக்னோ, ஏப்.11- உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத், இஸ்லாமியர் களுக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் வகையில்தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், ‘நாட்டின் வளங்களை பயன்படுத்த முஸ்லிம் களுக்கு முதல் உரிமை உண்டு’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதைக் குறிப்பிட்டு, “அப்படியானால், நாட் டில் உள்ள பிற மக்கள் வளங்களுக்கு எங்கே செல்வது? விஷம் கக்கியுள்ளார்.

;