ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதிக்குட்பட்ட வேலம் பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பத்துக் கும் மேற்பட்ட இடங்களில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அடிக்கல் நாட்டிப் பணிகளை தொடங்கி வைத்தார்.